Saturday, April 24, 2010

மின்னல் கோடுகள் ...



வீதியோரத்தில் கண்டேன்
ஒரு மின்னலை !
பறிபோனது
விழிகள் மட்டுமல்ல
என் நினைவுகளும் ...

வழிபாதை செல்ல மனமின்றி
அவள் விழி பாதை
செல்லும் கால்கள்
முடிவின்றி நீள்கிறது நித்தமும்..

No comments:

Post a Comment