Saturday, April 24, 2010

சிறகுகள் விரியும் போது ...

சோகமெல்லாம் கூட
சுகமாகுமடி
நின்
நினைவுகள்
என் இதய சிறையினில்
சிறகு விரிக்கும் போதெல்லாம் ...

என் வாழ்வின்
வழி பாதை எல்லாம்
நின் விழி பாதை தேடியே
பயணிதுக்கொண்டிருகிறது
ஓவ்வொரு விடியலிலும் ...

No comments:

Post a Comment